×

தமிழ்நாட்டில் ஏப். 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

டெல்லி: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக தமிழ்நாடு, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல். விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப். 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்த பின் 45 நாட்களுக்குப்பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

 

The post தமிழ்நாட்டில் ஏப். 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Lok Sabha ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Delhi ,Chhattisgarh ,Rajasthan ,Vlawangodu ,Assembly Constituency ,Lok ,Lok Sabha Election ,Dinakaran ,
× RELATED வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி